பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
Answers
Answered by
37
Answer:
பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி ஆகும். இது பாடலாக அமைந்திருப்பதே வழக்கு.
பாயிரம் என்பதற்கு வரலாறு என்பது பொருள். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது[1]. இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு பத்து என்றே குறிப்பிடுகிறது [2].தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்[3]. பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின[4]. பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம்[5]
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
History,
11 months ago
Social Sciences,
11 months ago
Computer Science,
11 months ago