India Languages, asked by tamilhelp, 8 months ago

பரஞ்சோதிமுனிவர்‌, திருவிளையாடற்புராணம்‌ தவிர்த்து இயற்றிய வேறு நூல்கள்‌

இரண்டினை எழுதுக.

Answers

Answered by Tamilneyan
1

Answer:

பரஞ்சோதிமுனிவர்‌ இயற்றிய வேறு நூல்கள்‌

1)திருவிளையாடற் போற்றிகலிவெண்பா

2)மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

Explanation:

Attachments:
Answered by anjalin
1

பரஞ்சோதி முனிவர்

  • பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் மட்டுமன்றி வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. பரஞ்சோதி முனிவர் திருமறை காட்டில் பிறந்தவர் ஆவர்.
  • திருமறை காட்டை வேதாரண்யம் என்றும் கூறுவர். இவர் பதினேழாம் நூற்றாண்டை சார்ந்தவர் ஆவார். இவர் சிவபக்தி மிக்கவர் ஆவார். திருவிளையாடல் புராணம் கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்று அழகாக எடுத்துரைக்கிறது.
  • அரசரும் புலவருக்கு கவரி வீசுவார். கண்ணுக்கு எட்டிய திசை வரை தெரியும் நிலங்களை புலவருக்கு கொடை கொடுத்து மகிழ்வர். இறைவனும் அறிவை போற்றுபவன் என்று இப்பாடல் உணர்த்துகிறது.
Similar questions