"டேதாவரங்களில் ஒளிவினை மற்றும் இருள் வினை தனித்தனியாக நடக்கிறது.
இக்கூற்று சரியா, தவறா ? உனது விடையை நியாயப்படுத்துக."
Answers
Answered by
0
Answer:
Can you please translate it English.....
Answered by
0
C4 தாவரங்களில் ஒளி மற்றும் இருள் வினை
- அனைத்து பசுந்தாவரங்களும் CO2 –வை கால்வின் சுழற்சியின் மூலமாக மட்டுமே நிலைநிறுத்துகின்றன.
- ஆயினும், சில தாவரங்கள் C4 வழித்தடம் என்று அழைக்கப்படும் வேறுபட்ட ஒரு ஒளிச்சேர்கை செயல் நுட்பத்தின் மூலமாக CO2 -வினை நிலைநிறுத்துகின்றது.
- இந்த தாவரங்கள் C4 தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
- கரும்பு C4 தாவரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- C4 தாவரங்கள் C3 தாவரங்களை விட ஒளிச்சேர்கைத் திறன் மிகுந்தவையாக உள்ளது.
- C4 தாவரங்கள் இருவடிவம் பசுங்கணிகங்களை கொண்டுள்ளது.
- இலையிடைத் திசு செல்களில் காணப்படும் பசுங்கணிங்கள் கிரானாக்களைக் கொண்டும்,
- கற்றை உறை செல்களில் காணப்படும் பசுங்கணிங்கள் கிரானாக்கள் அற்றவையாகவும் உள்ளது.
- இவ்வாறு இருவகை பசுங்கணிகங்கள் இருப்பது ஒளிவினைகளும், இருள் வினைகளும் தனித்தனியே நடைபெறுவதற்கு வழி வகுக்கின்றது.
Similar questions
Computer Science,
6 months ago
English,
6 months ago
Biology,
1 year ago
Computer Science,
1 year ago
English,
1 year ago