Computer Science, asked by lkmn11041, 9 months ago

"உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்" – யார் யார்?
அ) சடாயு, இராமன் ஆ) இராமன், குகன் இ) இராமன், சுக்ரீவன் ஈ) இராமன், சவரி

Answers

Answered by tamilthangavel21
6

Answer:

இ, இராமன் , சுக்ரீவன்...இதுதான் விடை இதற்கு

Similar questions