World Languages, asked by Anonymous, 1 year ago

கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய்
கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்
அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே​

Answers

Answered by queensp73
1

இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்!!!

:)

>>>>MODERATERS plz don't report <<<<<

Similar questions