சான்று தருக? வினைமுற்றுத் தொடர்
Answers
Answered by
4
படித்தான் பாரி
- ஒரு எழுவாயின் செயலானது அதன் நிலையை காட்டி அந்த வாக்கியத்தை குறிக்கும் ஒரு சொல்லாக அமைந்தால் அது வினைமுற்று ஆகும்.
- படித்தான் பாரி இந்த வாக்கியத்தில் " படித்தான் " என்கிற வினைக்கு காரணமான பெயர் " பாரி ".
- ஆகவே பாரி என்றவன் இந்த வாக்கியத்தில் எழுவாய்.
- அந்த பாரி செய்த செயலை குறிப்பிடும் வினைச்சொல் " படித்தான் " என்ற சொல்லே ஆகும்.
- இந்த வினைமுற்று தொடரை வினைப் பயனிலை அல்லது வினைமுற்று என்று அழைக்கலாம்.
- எழுவாய்த் தொடர் என்பது பெயர் முன்னதாகவும் வினை பின்னதாகவும் அமைவது ஆகும்.
- வினைமுற்று தொடர் என்றால் இதற்கு எதிர்மையாக வினை முன்னதாகவும் பெயர் பின்னதாகவும் அமைவது ஆகும்
Answered by
2
Answer:
murugan patinan
Akka tha
Odi vanthana
Odiya kuthirai
Vanthana Kanan
Similar questions
English,
7 months ago
English,
7 months ago
Business Studies,
7 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago