India Languages, asked by tamilhelp, 8 months ago

மருதம் குறிப்பு வரைக

Answers

Answered by anjalin
2

வகை

  • பண்டைய தமிழகத்தில் ஐந்து வகையான நிலத்திணைகள் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.
  • அவை ஒவொன்றும் ஐவகை பூதங்களை கொண்டுள்ளது.

மருதம்

  • மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும்.
  • நம் உண்ணும் உணவிற்கு ஆதாரமே மருத நாட்டு மக்களே.

தொழில்

  • களை கட்டல், நெல்லரித்தல், கடாவிடல்.
  • எனவே அவர்களது தொழில் விவசாயம் செய்தல், நெல், பயறு போன்றவற்றை விதைத்தல், பின்பு அறுவடை செய்து வியாபாரத்திற்கும் உணவிற்கும் பயன்படுத்துகின்றனர்.

மக்கள்

  • உழவு தொழிலை தெய்வமா கொண்ட இவர்களை வேந்தன், மகிழ்நன், ஊரன், கிழவன் என்றெல்லாம் அழைத்தனர்.
  • மேலும் தனது தொழிலாகிய வேளாண்மை செய்து உண்பதால் வேளாளர் என்டேயும் அழைக்கப்படுகின்றனர்.

கடவுள்

  • இந்திரன் உழவர்களின் அதாவது மருத நாட்டின் கடவுள் ஆவர்.
Similar questions