India Languages, asked by tamilhelp, 8 months ago

மொழிபெயர்ப்பின் தொடக்கக் காலம் குறித்து எழுது?

Answers

Answered by anjalin
1

தோற்பாவைக் கூத்து

  • இதனை பாவை கூத்து என்றும் அழைப்பர்.
  • நிகழ்வில் இல்லாத பாவைக்கு உயிர் அளித்து அவற்றை வைத்து நிகழ்த்தப்படுதலே தோற்பாவை கூத்து ஆகும்.
  • ஓரு வெள்ளை திரையை போடு அதற்கு எதிர் புறமாய் ஓரு ஒளி விளக்கை ஏற்படுத்திய பிறகு ஆட்டுத் தொழிலை உருவகமாக வெட்டி அதற்கு வண்ணமெல்லாம் பூசி ஓரு உருவத்தை கொடுக்க வேண்டும்.
  • பின்பு அந்த பொம்மைகளை ஒளிக்கு முன்னால் வெள்ளை திரைக்கு பின்னல் வைத்து நடனம் ஆடி கதை சொல்லி கூத்து நடுத்துவர்.
  • தன்னை அரண்மனையில் மிகவும் பிரவலமானது இந்த தோற்பாவைக் கூத்து.
  • இந்த காலத்தில் தமிழகத்தில் இன்னும் சில இடங்களில் இந்த கூத்து நடைபெறுகிறது.
  • மேலும் இக்கலையை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
Similar questions