India Languages, asked by tamilhelp, 9 months ago

மா.பொ.சி அவர்கள் ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றதற்குக் காரணம் என்ன?

Answers

Answered by anjalin
1

மா.பொ.சி

  • இவரது முழுப்பெயர் மா.பொ.சிவஞானம்.
  • இவர் விடுதலை போராட்ட வீரர் ஆவர்.
  • இவருக்கு சிலம்பு செல்வன் என்ற பெயர், சிலப்பதிகாரத்தின் மீது உள்ள பற்றால் வந்தது.

தமிழ்நாடு

  • இன்று நம் தமிழ்நாடு என்னும் கம்பீர பெரியாரை வாங்க போராடினவர்.
  • அதற்கு முன்பு மெட்ராஸ் ஸ்டேட் என்று தான் பெயர் இருந்தது.
  • அதனை தமிழ்நாடு என மாற்ற போராடினர்.
  • ஆந்திரா நாட்டில் உள்ளவர்கள் மெட்ராஸ் இ கெட போது அதையும் எதிர்த்து போராடியவர்.
  • செங்கோட்டை தமிழகத்துக்கு குடுக்க போராடினவர்.
  • குமரி மாவட்டம் தமிழகத்துக்கு கிடைக்க போராடினர்.
  • பீர் மேடு மற்றும் தேவிகுளம் தமிழகத்துக்கு கிடைக்க போராடினர்.
  • ஆனால் அவை மட்டும் கேரள நாட்டுடன் சேர்க்கப்பட்டன
Similar questions