India Languages, asked by sutapanahak975, 8 months ago

ஓதப்பொங்கு முகங்களில் மென்மையான வண்டல் படிவுகள் குறைவாக படியவைக்கப்படுகிறது.

Answers

Answered by anjalin
0
  • ஓதப்பொங்கு முகங்களில் மென்மையான வண்டல் படிவுகள் குறைவாக படியவைக்கப்படுகிறது.

காரணம்

  • ஆறு கடலில் சேரும் இடத்தில் உருவாவது ஓத பொங்கு முகம் எனப்படும்.
  • நில தோற்றத்தில் பொதுவாக செய்யப்படும் படிய வைத்தல் செய்முறைகள் கிடையாது.
  • மாறாக அலைகளின் காரணமாக இங்கு நடைபெறுகிறது.
  • மேலும் டெல்டா போல படிய வைத்தல் நடைபெறாது.

உதாரணமாக

  • இந்தியாவில் உள்ள நர்மதா மற்றும் தபதி நதிகள்.
  • டெல்டா ஆற்றின் முகத்துவாரத்தில் முக்கோண வடிவில் படிவுகள் பதிய வைக்கப்படுகின்றன.
  • இவ்வாறு முக்கோண வடிவில் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் டெல்டா என கூறப்படுகிறது.
  • டெல்டா  உள்ள வண்டல்கள் மென்மையானதாகவும் தாக்கல் உடையதாகும் காணப்படுகிறது.
  • உதாரணம் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா.
Similar questions