Social Sciences, asked by yamunonu6048, 8 months ago

சிலுவைப் போர்களின் தாக்கம்.

Answers

Answered by steffiaspinno
0

சிலுவைப் போர்களின் தாக்கம்:

  • சிலுவைப் போரின் தாக்கம் நிலபிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது.
  • பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களைக் கட்டிப் போட்டிருந்த அடிமைக் கட்டுக்களை உடைத்து வெளியேற்றினர்.
  • கீழை நாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது.
  • வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையமாக உருவாகின.
  • ஏனெனில், அங்கு வணிகம் மற்றும் வேளாண்மை வளர்ச்சிப் பெற்று இருந்தது.  
  • கிழக்கும், மேற்குமான கான்ஸ்டாண்டி நோபிளின் இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.
  • இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வழுப்பெற்றது.
  • போப்பின் ஆட்சி முறை செல்வாக்கையும் மரியாதையையும் இழந்தது.  

Similar questions