Social Sciences, asked by sagarspatel7054, 8 months ago

ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ல்
கொண்டிருந்தது.
அ) நாகபட்டிணம் ஆ) அஜந்தா இ) கோழிக்கோடு ஈ) ஐஹோல்

Answers

Answered by gnvarshita
0

Answer:

நாகப்பட்டினம்

Explanation:

நூற்றுவர் என்றறியப்பட்ட

Answered by steffiaspinno
0

ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது                  தலைமையிடம் ஐஹோல் கொண்டிருந்தது.

  • பதினான்காம் நூற்றாண்டு வரை  தென்னிந்தியாவில் வணிகக் கூட்டு நிறுவனங்களே  [வணிகர்களின் குழுக்கள்] பன்னாட்டு  வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.
  • அவைகள் இரண்டு  பிரிவுகளாக உள்ளனர்.
  • முதல் பிரிவு ஐநூற்றுவர் வகை ஆவர்.
  • இவர்களின் தலை நகராகக் ஐஹோலைத்  உள்ளது.
  • இரண்டாவது பிரிவு மணிக்கிராமத்தார் வகை ஆகும்.
  • இவ்வமைப்புகள் பல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம்  என்ற அமைப்பைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களையும்  உள்ளடக்கியதாகும்.
  • பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்  பின்னர் இந்த  மணிக்கிராமத்தார் வந்தனர்.
  • இதுவரை  கோவில் நிர்வாகத்தை  மேலாண்மை செய்து வந்த கிராமங்கள் மற்றும்  நகரங்களைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகள்  வலுவிழந்தன.
  • இச்சூழலில் இப்பொறுப்புக்களை  தங்கள் வசம் எடுத்துக் கொண்ட இவ்வணிகக்  குழுவினர், தங்கள் உறுப்பினர்களிடமிருந்து  பெற்று வந்த வரியை உயர்த்தி கோவில்களுக்குக்  கொடையாக வழங்கினர்.
  • பதினைந்தாம்  நூற்றாண்டுக்குப் பின்னர் இவ்வணிகக்  குழுக்களைப் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை.

Similar questions