Social Sciences, asked by nishthakant895, 8 months ago

____________ கான நோபல்
பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும்
மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
அ) இலக்கியம் ஆ) அமைதி
இ) இயற்பியல் ஈ) பொருளாதாரம்

Answers

Answered by steffiaspinno
0

அமைதி கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும்  மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.

  • கைலா‌‌ஷ‌ ச‌த்‌தியா‌ர்‌த்‌தி  குழ‌ந்தைகளு‌க்கு எதிரான குழ‌ந்தை உழை‌ப்பு, கொ‌த்தடிமை, கட‌த்த‌ல்  போ‌ன்ற  கொடுமைகளி‌லிந்து 80,000 மே‌ற்ப‌ட்ட குழ‌ந்தைகளை ‌மீ‌ட்டு‌ள்ளா‌ர்.   அவர் மலாலா‌ ப‌‌ள்‌ளி‌க்கு‌‌ச் செ‌ல்வதை அ‌‌திகமாக நே‌சி‌த்தா‌‌ர்.  
  • ஒருநா‌ள்  பேரு‌ந்‌‌தி‌ல் ‌‌வீ‌ட்டி‌ற்கு‌‌ச் செ‌ல்லு‌ம்போது  ‌திடீரெ‌ன்று ஒருவ‌ர் து‌ப்பா‌க்‌கியா‌ல்   மலாலாவை சு‌ட்டா‌ன். அவ‌ள் ப‌த்து நா‌ட்கள் கழி‌த்து  இ‌ங்‌‌கிலா‌ந்‌தி‌ல் மரு‌த்துவமனை‌யி‌ல் க‌‌ண்‌வி‌ழி‌த்தா‌‌‌ர்.
  • பல வரு‌ட‌ங்க‌ள்  அறுவை ‌சி‌‌கி‌ச்சை‌க்‌கு‌ப்‌பி‌ன்  குணமடை‌ந்தா‌‌ர். இதனா‌ல் மனமுடை‌ந்த மலாலா 12 வருட‌க் க‌ல்‌வி அனை‌த்து‌ப் பெ‌ண் குழ‌ந்தைகளு‌ம் க‌‌ற்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக 'எ‌ன் வா‌ழ்நா‌ள் முடியு‌ம் வரை போராடுவே‌‌ன்' எ‌ன்று உறு‌தி கொ‌ண்டா‌ர்.
  • எனவே தா‌ன் அமை‌திக்கான நோப‌ல் ப‌ரிசு கைலா‌‌ஷ‌ ச‌த்‌தியா‌ர்‌த்‌தி ம‌ற்று‌ம் மலாலா‌வி‌ற்கு கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Similar questions