Social Sciences, asked by ashermitul8298, 9 months ago

உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப்
பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
---------------__________

Answers

Answered by steffiaspinno
0

உலகளா‌விய   மனித உ‌ரிமை பேர‌‌றி‌க்கை  ‌பிரகடன‌ம் ஏ‌ற்று‌க் கொ‌‌ள்ள‌ப்ப‌ட்ட  ஆ‌ண்டு  1948 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 10  ;

  • உலகளா‌விய   மனித உ‌ரிமைக‌ள் பேர‌‌றி‌க்கை (Universal Declaration of Human Rights) 1948 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 10 ஆ‌‌ம் நாள‌ன்று பா‌ரி‌சி‌ல்  ‌நிறை வே‌ற்ற‌ப்ப‌ட்டது.
  • ம‌னித உ‌ரிமைக‌ள் உலக அள‌வி‌ல் பாதுகா‌ப்ப‌ட வே‌ண்டு‌ம்  எ‌ன்பதே இத‌ன் நோ‌க்கமாகு‌ம்.
  • இது ப‌ல்வேறு மொ‌ழிக‌ளி‌ல் மொ‌ழி பெய‌ர்‌க்‌கப் ப‌ட்டு‌ள்ளது.
  • இ‌ந்த உ‌ரிமையானது இன, மத, மொ‌ழி வேறுபாடி‌ன்‌றி அனை‌த்து ம‌க்களு‌க்கு‌ம்  பொரு‌ந்து‌ம்.
  • 30 உறு‌ப்புகளை‌க் கொ‌ண்ட மனித உ‌ரிமை பேர‌‌றி‌க்கையானது  குடிமை, அரசிய‌ல், சமூக, பொருளாதார ப‌‌ண்பா‌‌ட்டு உ‌‌ரிமைகளையு‌ம்  தரு‌கிறது.
Similar questions