இந்தியாவில் தயாரிக்கப்படும்____________ மற்றும் __________ பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ பெற வேண்டும்.
Answers
Answered by
0
அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ்
- இந்தியாவில் தயாரிக்கப்படும் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
- அக்மார்க்தரக் குறியீடு சான்றிதழ் என்பது வேளாண்மை பொருட்களுக்கான தரக் குறியீடு ஆகும்.
தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள்
- தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள் முறையே ‘’ ISI , AGMARK (அக்மார்க்), FPO ,FCI ‘’
- இதர சில சுகாதார துறைகளும் நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த பட்ச தர நிர்ணயங்களை விதித்துள்ளது.
- உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட குறியீடுகள் உணவு பாதுகாத்தலில் அதிக பங்கு வகிக்கின்றன.
- இவை விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களான தானியங்கள், அத்தியாவசியமான பொருட்களான எண்ணைய்கள் ,பருப்பு வகைகள் , தேன் ,வெண்ணை முதலியன பொருட்களுக்கு அக்மார்க் தரக் குறியீடு சான்று வழங்கப்படுகிறது.
- விவசாய பொருட்களுக்கு சரியான விலைக்கொடுத்து விவசாயிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது போன்றவை இதன் முக்கிய பணிகள் ஆகும்
Answered by
0
Answer:
Which language is this......
Similar questions
Biology,
7 months ago
Hindi,
7 months ago
Psychology,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Business Studies,
1 year ago
Chemistry,
1 year ago