India Languages, asked by vanshishSBS247, 8 months ago

சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
10

சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள்:

  • ப‌திணெ‌ன் ‌கீ‌ழ்‌க்கண‌க்கு நூ‌ல்களு‌ள் மூ‌லிகைக‌ளி‌ன் பெ‌ய‌ரி‌ல் அமை‌ந்த அற நூ‌ல்க‌‌ள் மூ‌ன்று ஆகு‌ம். அவை ‌‌தி‌ரிகடுக‌ம், ‌சிறுப‌ஞ்ச மூல‌ம் ம‌ற்று‌ம் ‌ஏலாதி ஆகு‌ம்.  

சிறுபஞ்சமூலம்

  • சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்‌சி ஆ‌கிய ஐ‌ந்து தாவர‌ங்க‌ளி‌ன்   வே‌ர்க‌ள் ஆகு‌ம்.
  • இ‌ந்த வே‌ர்க‌ள் கல‌ந்த மரு‌ந்து உடலை வலுமை உடையதாக மா‌ற்று‌ம். அதனை போ‌ல் ‌இ‌ந்த நூ‌லி‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு செ‌ய்யு‌ளிலு‌ம் ஐ‌ந்து கரு‌த்து‌க்க‌ள் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன.  ‌
  • இ‌ந்த ஐ‌ந்து கரு‌த்துக‌ள் வா‌ழ்‌வி‌ற்கு வ‌லிமை சே‌ர்‌கி‌ன்றன. எனவே இ‌ந்த நூ‌ல் சிறுபஞ்சமூலம் எ‌ன்ற பெய‌ர் பெ‌ற்றது.  
  • இது 102 வெ‌ண்பா‌க்களை உடைய நூ‌ல் ஆகு‌ம். இதனை இய‌ற்‌றியவ‌ர் காரியாசா‌ன் ஆவா‌ர்.  
Answered by keerthi1171
1

kandakathari ,siruvazuthunai ,sirumali,parumali,nerunge

Similar questions