India Languages, asked by elviinsingh1387, 8 months ago

பாவணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?

Answers

Answered by anjalin
17

பாவணர் நூலகம்

  • பாவணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் "இளங்குமரனார்".
  • இவர் திருக்குறளுக்கு உரை திருக்குறள், பாணர், பாவணர் பாடல்கள், இலக்கண வரலாறு என 387 க்கும் மேற்பட்ட அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.
  • திருக்குறள் தமிழ் மண்ணுக்கே உரியது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, திருக்குறள் வாழ்வியல் உரை எழுதியதாக தாமே தெரிவிக்கிறார்.
  • பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தம் பாடலில் வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்ற கருத்துப்பட ஒரு பாடலில்   சொல்லுவார்.
  • ஆனால் நம் இளங்குமரனார் நூலகத்தில் தம் இல்லத்தை அமைத்து இருந்தவர்.
  • பாவாணர் நூலகம் இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உண்டு.
  • இங்குள்ள நூல்களின் எழுத்துக்கள் யாவையும் படித்து ரசித்து குடித்தவர் இளங்குமரனார்
Answered by naomikshri45
8

Answer:

பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் "இளங்குமரனார்".

Similar questions