India Languages, asked by patilshruti749, 7 months ago

. வேரினுள் நீர் நுழைந்து, இலையின் மூலம் நீராவியாக வளிமண்டலத்தில் இழக்கப்படும் பாதையைக் காட்டுக.

Answers

Answered by Soulreaper007
1

Answer:

Pl. type this in english.

Answered by steffiaspinno
0

வே‌ர்‌த் தூ‌விக‌ள்  

  • ஒரு தாவர வே‌ரி‌ன் நு‌னி‌யி‌ல் உ‌ள்ள வே‌ர்‌த் தூ‌விக‌ள் ம‌ண்‌ணி‌ல் உ‌ள்ள ‌நீ‌‌ர் ம‌ற்று‌ம் க‌னிம‌ங்களை உ‌றி‌ஞ்சு‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன.  

புற‌ணி‌ப் பகு‌‌தி - அக‌த்தோ‌ல் - சைல‌ம்  

  •  நீ‌ரி‌ன் செ‌றிவானது வே‌ர்‌த்தூ‌வி‌யினு‌ள் ‌நீ‌ர் செ‌ன்றவுட‌ன் புற‌ணி‌ப் பகு‌தி‌‌யினை ‌விட வே‌ர்‌த்தூ‌வி‌யி‌ல் அ‌திகமாக உ‌ள்ளது.
  • இதனா‌ல் ச‌வ்வூடு பரவ‌லி‌ன் காரணமாக ‌நீரானது வே‌ர்‌த் தூ‌வி‌யி‌லிரு‌ந்து புற‌ணி‌ செ‌ல்க‌ள் வ‌ழியாக அக‌த்தோ‌லி‌ல் நுழை‌ந்து  சைல‌த்‌தினை அடை‌கி‌றது.  

த‌ண்டு ம‌ற்று‌ம் இலைக‌ள்

  • சைல‌த்‌தினை அடை‌ந்த ‌நீரானது சைல‌த்‌தி‌லிரு‌ந்து  மே‌ல் நோ‌க்‌கி த‌ண்டு ம‌ற்று‌ம் இலைகளு‌க்கு கட‌த்த‌ப்படு‌கிறது.  

இலை‌த்துளை  

  • தாவர‌த்‌தி‌ன் புற உறு‌ப்புக‌ளி‌லிரு‌‌ந்து கு‌றி‌ப்பாக இலை‌யி‌ன் புற‌த்தோ‌ல் துளை‌யி‌ன் வ‌ழியே ‌நீ‌ர் ஆ‌வியாக வெ‌ளியேறு‌ம் ‌‌நிக‌‌‌ழ்வு ‌நீரா‌வி‌ப் போ‌க்கு ‌ ஆகு‌ம்.
Similar questions