எங்கு மற்றும் எப்பொழுது சார்க் தலைமை அலுவலகம் துவக்கப்பட்டது?
Answers
Answered by
1
Answer:
சார்க் தலைமையகம் 8 டிசம்பர் , 1985 அன்று தொடங்கப்பட்டது மற்றும் அது நேபாளத்தில் உள்ள காத்மான்டு -வில் உள்ளது
Answered by
0
சார்க் அமைப்பு
- தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு அல்லது SAARC அமைப்பு ஆனது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 தேதி தொடங்கப்பட்டது.
- உறுப்பு நாடுகளின் பொருளாதார சமூக, பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காக மற்றும் மற்ற வளரும் நாடுகளுடன் நட்புறவினை வளர்த்துக் கொள்ள சார்க் அமைப்பு தொடங்கப்பட்டது.
- சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் வங்காள தேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் முதலியன ஆகும்.
- இதன் தலைமை செயலகமாக நேபாள தலைநகர் காட்மண்டு 1987 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் செயல்படுகிறது.
- சார்க் உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
- முதல் சார்க் உச்சி மாநாடு 1985ல் வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவில் நடைபெற்றது.
Similar questions