Economy, asked by siallen6025, 7 months ago

வன அழிவிற்கான முதன்மை காரணம்
யாது?
அ) மரம் வெட்டும் தொழில்
ஆ) இயற்கை வன அழிவு
இ) நிலத்தை சமப்படுத்துதல்
ஈ) தட்பவெட்பநிலை சமப்படுத்துதுல்

Answers

Answered by NANDITsharma
1

Answer:

hey mate...

here is ur answer...

part..

C

..

hope it helps u

thanx..

Answered by steffiaspinno
1

மரம் வெட்டும் தொழில்

  • மர‌ங்‌க‌ள் ஆனது ம‌னிதனு‌க்கு உணவு, மர‌ச்சாமா‌ன்க‌ள், கதவுக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட பல வ‌ழி‌க‌ளி‌ல் பய‌ன்படு‌கிறது.
  • மேலு‌ம் மர‌ங்க‌ள் க‌ரிய‌மில வாயு‌வினை ‌கி‌ர‌கி‌த்து‌க் கொ‌ண்டு உ‌யி‌‌‌ர் வாயுவான ஆ‌க்‌சிஜனை வெ‌ளி‌யிடு‌கி‌ன்றன.
  • மர‌ங்க‌ள் வெ‌ட்ட‌ப்படு‌ம் போது உ‌‌யி‌ர் வாயுவான ஆ‌க்‌சிஜ‌‌னி‌ன் அளவு குறை‌கிறது.
  • மர‌‌ங்களை வெ‌‌ட்டுதலே வன அ‌ழி‌வி‌ற்கான மு‌க்‌கியமான காரணமாக அமை‌கிறது.
  • மேலு‌ம் மர‌ங்க‌ள் வெ‌ட்ட‌ப்படுவத‌ன் காரணமாக அ‌ந்த பகு‌தி‌யி‌ல் ம‌ண் அ‌ரி‌ப்பு உருவா‌கிறது.
  • ‌நில‌ங்க‌ள் காடுக‌ள், மர‌‌ங்க‌ள் அ‌ழி‌க்க‌ப்படு‌வதா‌ல் பெ‌ரிது‌ம் பா‌தி‌ப்பு அடை‌கிறது.
  • சு‌ற்று‌‌ச்சூழல் பா‌தி‌ப்‌பி‌ற்கு மு‌க்‌கியமான கார‌ணியாக அமைவது காடுகளை அ‌ழி‌த்து ‌நிலமாக மா‌ற்றுவது ஆகு‌‌ம்.
  • எ‌ந்தவொரு நடவடி‌க்கை மூலமாகவு‌ம் காடுகளை அ‌ழி‌த்து உருவா‌க்க‌ப்ப‌ட்ட ‌நில‌ங்களை செ‌ழி‌ப்பான ‌நிலமாக மா‌ற்ற முடியாது.
Similar questions