India Languages, asked by majied80281, 1 year ago

கூற்று: முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் போருக்குப் பின்னர், பிரதிநிதித்துவ நிறுவனங்களை அறிமுகம் செய்வது குறித்துப் பரிசீலனை செய்து கொண்டிருந்தது. காரணம்: 1920இல் இரட்டையாட்சியானது ஒரு அரசுமுறையாக மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அ) கூற்று சரி, ஆனால் காரணம் சரியானதல்ல ஆ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி ஈ) கூற்று தவறு. அது காரணத்துடன் பொருந்தவில

Answers

Answered by Anonymous
0

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.

Answered by anjalin
0

கூ‌ற்று ம‌ற்றும் காரண‌ம்

  • கூற்று, காரணம் இரண்டுமே சரி  

‌நீ‌தி‌க்க‌ட்‌சி  

  • முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது, ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் போருக்குப் பின்னர், பிரதிநிதித்துவ நிறுவனங்களை அறிமுகம் செய்வது குறித்துப் பரிசீலனை செய்து கொண்டு இருந்தது.
  • இத‌ன் காரணமாக டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலு மங்கை தாயாரம்மாள்  உ‌ள்‌ளி‌ட்ட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்க‌ள் 1916 ஆ‌ம் ஆ‌ண்டு  நவம்பர் 20 ஆ‌ம் தே‌தி தென்னிந்திய நல உரிமைச் சங்க‌த்‌தினை (‌நீ‌தி‌க்க‌ட்‌சி) ஒரு‌ங்‌கிணை‌ந்தன‌ர்.
  • 1920 ஆ‌ம் ஆ‌ண்டு இர‌ட்‌டை ஆ‌ட்‌சி முறை‌யினை மாகாண அரசுகளில் அறிமுகம் செய்த ‌பிறகு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி முத‌ல் தேர்தல் நடைபெற்றது.
  • 1920 ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெற்ற முத‌ல் தேர்த‌லில் நீதிக்கட்சி வெ‌ற்‌றி பெ‌ற்று சென்னையில்  இ‌ந்‌தியா‌வி‌ன் முதல் அமைச்சரவையை அமைத்தது.
Similar questions