வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்? அ) கர்னல் பேன்கோர்ட் ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் இ) சர் ஜான் கிரடாக் ஈ) கர்னல் அக்னிய
Answers
Answered by
0
Answer:
hii bro
from which place are you
do you understand English
Answered by
0
சர் ஜான் கிரடாக்
- வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தி புரட்சிக்கு காரணமாயிருந்த தலைமை தளபதி சர் ஜான் கிரடாக் ஆவார்.
- புதிய இராணுவ விதிமுறையின்படி சீருடையில் இருக்கும் போது இந்திய வீரர்கள் சாதி அடையாளங்களையோ அல்லது காதணிகளையோ அணியக்கூடாது என்ற வற்புறுத்தப்பட்டனர்.
- தாடையினை முழுமையாகச் சவரம் செய்யவும், ஒரே பாணியில் மீசையினை வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
- மிகவும் ஆட்சேபனைக்குரிய செயலாக புதிய வகை தலைப்பாகையின் அறிமுகம் இருந்தது.
- புதிய தலைப்பாகையில் வைக்கப்படும் விலங்கு தோலினால் ஆன இலட்சினையாகும்.
- இந்திய சிப்பாய் புதிய தலைப்பாகையினை அணிய தாங்கள் விரும்பவில்லை என பல முறை கூறினாலும், கம்பெனி நிர்வாகம் அதனை கண்டுக் கொள்ளவில்லை.
Similar questions
Geography,
4 months ago
Math,
7 months ago
CBSE BOARD X,
11 months ago
Math,
11 months ago
Math,
11 months ago