India Languages, asked by anjalin, 8 months ago

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.

Answers

Answered by ritika5637
1

Explanation:

चेंज दिस इनटू इंग्लिश और हिंदी

Answered by steffiaspinno
0

தமிழ் நாட்டில் பிராமண‌ர் அல்லாதோர் இயக்கம்  

  • 1912 ஆ‌ம் ஆ‌ண்டு பிராமண‌ர் அல்லாதோர் த‌ங்க‌ளி‌ன் ந‌ல‌ன்களை பாதுகா‌த்த கொ‌ள்ள   செ‌ன்னை திராவிடர் கழகம் தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • 1916 ஆ‌ம் ஆ‌ண்டு நவம்பர் மாத‌ம்  20இல் தெ‌‌ன்‌னி‌ந்‌திய நல உ‌ரிமை ச‌ங்க‌ம் (‌நீ‌தி‌க்க‌ட்‌சி) தோ‌‌ற்று‌வி‌க்க‌ப்ப‌ட்டது. ‌
  • நீ‌தி‌க்க‌ட்‌சியால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்க‌ள் ‌‌திரா‌விட‌ன், ஜஸ்டி‌ஸ் ம‌ற்று‌ம் ஆ‌ந்‌திர ‌பிரகா‌சிகா ஆகு‌ம்.
  • தென்னிந்திய நல உரிமைச் சங்க‌‌ம் அ‌ல்லது நீ‌தி‌க்க‌ட்‌சி‌யி‌ன் முக்‌கிய நோ‌க்க‌ம் அரசு ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் பிராமணர் அல்லாதோரு‌க்கு இட ஒது‌க்‌கீடு ம‌ற்று‌ம் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழ‌ங்க வ‌ழிவகை செ‌ய்வது ஆகு‌ம்.
  • 1920 ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெற்ற முத‌ல் தேர்த‌லில் நீதிக்கட்சி வெ‌ற்‌றி பெ‌ற்று சென்னையில்  இ‌ந்‌தியா‌வி‌ன் முதல் அமைச்சரவையை அமைத்தது.
Similar questions