India Languages, asked by anjalin, 10 months ago

சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ) எம்.சி. ராஜா ஆ) இரட்டை மலை சீனிவாசன் இ) டி.எம். நாயர் ஈ) பி. வரதராஜுல

Answers

Answered by Anonymous
0

Answer:

சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ) எம்.சி. ராஜா ஆ) இரட்டை மலை சீனிவாசன் இ) டி.எம். நாயர் ஈ) பி. வரதராஜுல

Answered by steffiaspinno
0

எம். சி. ராஜா

மயிலை சின்ன தம்பி ராஜா

  • எம். சி. ராஜா என மக்களால் அழைக்கப்பட்ட மயிலை சின்ன தம்பி ராஜா  ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவராக கருத‌ப்படு‌கிறா‌ர்.
  • மயிலை சின்ன தம்பி ராஜா, ஒரு ஆ‌சி‌ரியராக த‌ன் ப‌ணி‌யினை தொட‌ங்‌கி  பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்‌றி‌க்கு தேவையான பல பாடப் புத்தகங்களை எழுதினார். ‌
  • நீ‌தி‌க்க‌ட்‌சியை (தென்னிந்திய நல உரிமைச் சங்க‌ம்) உருவா‌க்‌கியவ‌ர்க‌ளி‌ல் மயிலை சின்ன தம்பி ராஜாவு‌ம் ஒருவ‌ர்.
  • 1920 முத‌ல் 1926 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌ல் சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மயிலை சின்ன தம்பி ராஜா ஆவா‌ர்.
  • இவ‌ர் சென்னை சட்ட சபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.
Similar questions