India Languages, asked by anjalin, 7 months ago

தமிழ்நாட்டின் 'நெசவாலைத் தலைநகர்' என கரூர் அழைக்கப்படுகிறது.ஏன்?

Answers

Answered by steffiaspinno
2

த‌மி‌ழ் நா‌ட்டி‌ன் நெசவு‌த் தலைநகர‌ம் என கரூ‌ர் மாவ‌ட்ட‌ம் அழை‌க்க‌ப்பட‌க் காரண‌ம்

த‌மி‌ழ் நா‌ட்டி‌‌ல்  பரு‌த்‌தி நெசவாலைக‌ள்  

  • இ‌ந்‌தியா‌வி‌ன் ஜவு‌ளி ஏ‌ற்றும‌தி‌யி‌ல் த‌மி‌‌ழ் நா‌ட்டி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு 30 சத‌வீத‌ம் ஆகு‌ம்.
  • நெசவு‌த் தொ‌ழி‌ல்க‌ள் மூலமாக மா‌‌நில பொருளாதார‌த்‌தி‌ல் ‌மிக மு‌க்‌கிய ப‌ங்‌கினை கோய‌ம்பு‌த்தூ‌ர், ‌திரு‌ப்பூ‌ர் ம‌ற்று‌ம் ஈரோடு ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ள் வ‌கி‌க்‌கி‌ன்றன.
  • எனவே இவை த‌மி‌ழ் நா‌ட்டி‌ன் ஜவுளி ப‌ள்ள‌த்தா‌க்கு என அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.
  • அதே போல கரூ‌ர் ம‌ற்று‌ம் அதனை சு‌ற்‌றி உ‌ள்ள பகு‌தி‌க‌ளி‌ல் கை‌த்த‌றி நெசவுக‌ள், ‌விசை‌த்த‌றிக‌‌ள் அ‌திகமாக காண‌ப்படு‌கி‌ன்றன.
  • டை‌யீ‌ங் தொ‌ழி‌ற்சாலைக‌ள், ஆயு‌த்த ஆடைக‌ள் தயா‌ரி‌ப்பு ‌‌நிலைய‌ங்க‌ள் கரூ‌ரினை சு‌ற்‌றி அமை‌ந்து உ‌ள்ளன.
  • இத‌ன் காரணமாக த‌மி‌ழ் நா‌ட்டி‌ன் நெசவு‌த் தலைநகர‌ம் என கரூ‌ர் மாவ‌ட்ட‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
Answered by TheDiffrensive
0

Answer:-

இந்தியா தமிழ்நாட்டின் நெசவாலைத் தலைநகர் என கரூர் அழைக்கப் படுகிறது.ஏன் வின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளி லெல்லாம்

Similar questions