India Languages, asked by anjalin, 7 months ago

வளரும் பொருளாதாரம் ஏன் விவசாயத்திலிருந்து பன்முகப்படுத்தப்பட வேண்டும்?

Answers

Answered by arsh122100
7

Answer:

\huge\mathfrak\red{Answer}

பல்வகைப்படுத்தலுக்கான மற்றொரு வாதம் விவசாயிகளின் வருமானத்தில் நேர்மறையான தாக்கம், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பு, உபரி குடும்ப உழைப்பை ஆக்கிரமித்தல் மற்றும் உற்பத்தியை நிர்வகிக்க அதிக தொழில்நுட்ப பயிற்சி. கூடுதலாக, பல்வகைப்படுத்தல் குறைந்த திறமையான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி நடவடிக்கைகளைத் தூண்டுகிறது.

_______________

 <marquee scrollamount=105> hope it helps you✌</marquee>

WITH REGARDS

@ AR + NAV

Answered by steffiaspinno
0

வளரும் பொருளாதாரம் விவசாயத்திலிருந்து பன்முகப்படுத்தப்பட வேண்டியத‌‌ன் காரண‌ம்  

  • த‌‌ற்போது உணவு‌த் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக காண‌ப்படு‌கிறது.
  • ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார‌ம் உய‌ர்‌ந்து வருமான‌ம் உயரு‌ம் போது, வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கு தங்கள் வருமானத்தில்  சிறு பகுதியை மட்டுமே ம‌க்க‌ள்  செலவிடு‌கி‌ன்றன‌ர்.
  • ‌நீ‌ண்ட தொலை‌வி‌ற்கு எடு‌த்து‌ச் செ‌ல்ல‌ப்‌ப‌டு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ள் பத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு மு‌த்‌திரை இட‌ப்படு‌கிறது.
  • இத‌ன் காரணமாக நுக‌ர்வோ‌ர்க‌ள் உணவு‌ப் பொரு‌ட்க‌ளை வா‌ங்கு‌ம் ‌விலை‌யினை ‌விட, ‌ உணவு‌ப் பொரு‌ட்களை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்த  விவசா‌யிக‌ள் பெறு‌ம் ‌விலை குறைவாக உ‌ள்ளது.
  • அ‌திக அள‌விலான ம‌க்க‌ள் த‌ங்க‌ளி‌ன் வா‌ழ்வாதார‌‌த்தி‌ற்கு விவசா‌ய‌த் துறை‌யினை சா‌ர்‌ந்து உ‌ள்ளன‌ர்.
  • இத‌ன் காரணமாக ‌‌விவசாய‌த் துறை‌யி‌ல் வேலை ஆ‌ட்க‌ளி‌ன் கூ‌லி அ‌திக‌ரி‌க்க வா‌ய்‌ப்‌பி‌ல்லாம‌ல் போனது.
  • இத‌ன் காரணமாகவே  விவசாய‌த் துறை‌யி‌ல் ஊ‌திய‌ங்க‌ள் குறை‌ந்து, வறுமை‌யி‌‌ன் அளவு‌ அ‌திக‌ரி‌க்‌கிறது.
  • எனவே வளரு‌ம் பொருளாதார‌ம் ‌விவசாயத்திலிருந்து பன்முகப்படுத்தப்பட வேண்டு‌ம்.  
Similar questions