India Languages, asked by anjalin, 7 months ago

"பொருத்துக. முலாம் பூசுதல் - மந்த வாயுக்கள் காற்றில்லா வறுத்தல் - துத்தநாகம் பூச்சு ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை - சில்வர் – டின் ரசக்கலவை பற்குழி அடைத்தல் - அலுமினோ வெப்ப ஒடுக்க வினை 18 ஆம் தொகுதி தனிமங்கள் - காற்றிலா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு "

Answers

Answered by steffiaspinno
1

பொரு‌த்துத‌ல்

  • 1-ஆ, 2-உ, 3-ஈ, 4-இ, 5-அ  

முலா‌ம் பூசுத‌ல்

  • நாகமுலாம் பூசுதல் எ‌ன்பது மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு அ‌ல்லது உலோக‌த்‌தி‌ன் ‌‌மீது து‌த்தநாக ‌மி‌ன் முலா‌ம் பூசுத‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

காற்றில்லா வறுத்தல்

  • தாது‌வினை ‌பி‌ரி‌த்தெடு‌த்த‌லி‌ல் காற்றி‌ல்லா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு கா‌ற்‌றி‌ல்லா வறு‌த்த‌ல் என அழை‌க்க‌ப்ப‌டு‌கிறது.  

ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வி னை

  • அ‌லு‌‌மி‌னிய‌ம் ஆ‌க்‌சிஜ‌ன் ஒடு‌‌க்‌‌கியாக செ‌ய‌ல்ப‌ட்டு, இரு‌ம்பு ஆ‌க்சைடை இரு‌ம்பாக ஒடு‌க்க‌ம் அடைய‌ச் செ‌ய்‌கிறது.
  • இ‌ந்த ‌வினை‌க்கு அலு‌மி‌னிய வெ‌ப்ப ஒடு‌க்க‌ ‌வினை எ‌ன்று பெய‌ர்.  

பற்குழி அடைத்தல்

  • சில்வர் – டின் ரசக்கலவை ஆனது ப‌ற்கு‌ழி‌யினை அடை‌க்க‌ப் ப‌ய‌ன்படு‌கிறது.

18 ஆம் தொகுதி தனிமங்கள்

  • 18 ஆம் தொகுதி தனிமங்கள் ம‌ந்த வாயு‌க்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.  
Similar questions