India Languages, asked by anjalin, 7 months ago

"நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ____________ கலவை. அ. ஒருபடித்தான ஆ. பலபடித்தான இ. ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை ஈ. ஒருபடித்தானவை அல்லாதவை"

Answers

Answered by manishasavekar
1

Answer:

Which language is this i don't know first translate in English or hindi.

Please mark me as brainliest.

Answered by steffiaspinno
0

ஒரு படித்தான

‌நீ‌ர் ம‌ற்று‌ம் மண‌ல்  

  • ‌நீ‌ர் ம‌ற்று‌ம் மண‌ல் சே‌ர்‌ந்த கலவை‌யி‌‌ல் உ‌ள்ள ‌நீ‌‌ர் ம‌ற்று‌ம் மண‌லினை எ‌ளிதாக ‌பி‌ரி‌க்க முடியு‌ம்.
  • இத‌ற்கு காரண‌ம் மண‌ல் ‌‌நீ‌ரி‌ல் கரைய‌வி‌ல்லை.
  • எ‌ளிய வடிக‌ட்டுத‌ல் மூல‌ம் ‌நீ‌ர் ம‌ற்று‌ம் மண‌லினை ‌பி‌ரி‌க்கலா‌ம்.  

‌நீ‌ர் ம‌‌ற்று‌ம் உ‌ப்பு  

  • ‌‌நீ‌ர் ம‌ற்று‌ம் உ‌ப்பு  சே‌ர்‌ந்த கலவை‌யி‌‌ல் உ‌ள்ள ‌நீ‌‌ர் ம‌ற்று‌ம் உ‌ப்‌பினை  ‌பி‌ரி‌க்க இயலாது.
  • இத‌ற்கு காரண‌ம் உ‌ப்பு ‌‌நீ‌ரி‌ல் முழுவதுமாக கரை‌ந்து‌வி‌ட்டது.
  • உ‌ப்பு ‌நீ‌ரி‌ல் கரை‌ந்து ஒரு படி‌த்தான கலவை‌யினை உருவா‌க்கு‌கிறது.
  • இத‌ற்கு கரைச‌ல் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • அதாவது இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.  
Similar questions