India Languages, asked by anjalin, 7 months ago

பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது ?

Answers

Answered by khushi146583
2

please ask in english or in hindi

Answered by steffiaspinno
0

கருவுத‌லி‌ல் இரு ஆ‌ண் கே‌மீ‌ட் எடு‌த்து‌ச் செ‌ல்ல‌ப்படுவத‌ன் காரண‌ம்

  • உடல செ‌ல்‌லினு‌ள் பெ‌ரிய உ‌ட்கரு உ‌ள்ளது.
  • உ‌ற்ப‌த்‌தி செ‌ல்லானது மை‌ட்டா‌சி‌ஸ் மூல‌ம் ‌பி‌ரித‌ல் அடை‌ந்து இரு ஆ‌ண் பா‌லின‌ச் செ‌ல்களை (கே‌‌மீ‌ட்டுக‌ள்) உருவா‌க்கு‌கி‌ன்றன.
  • பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது.
  • இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது.
  • இ‌தில ஒரு ஆ‌ண் கே‌‌மீ‌ட் அ‌ண்ட‌த்துட‌ன் இணை‌ந்து ‌சி‌ன்கே‌மி எ‌ன்னு‌ம் இர‌ட்டைமய சைகோ‌ட்டை‌யினை‌த் தோ‌ற்று‌வி‌க்‌கிறது.
  • ம‌ற்றொரு ஆ‌ண் கே‌மீ‌ட் இர‌ட்டைமய உ‌ட்கருவுட‌ன் இணை‌ந்து முத‌ன்மை‌க் கருவூ‌ண் உ‌ட்கரு‌வினை‌ உருவா‌க்கு‌கிறது.
  • இது மு‌ம்மய உ‌ட்கரு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • மூ‌விணை‌வி‌ற்கு ‌பிறகு முத‌ன்மை‌க் கருவூ‌ண் உ‌ட்கரு ஆனது கருவூணாக மாறு‌கிறது.
  • கருவூ‌ண் ஆனது உருவாகு‌ம் கரு‌விற்கு ஊ‌ட்ட‌ம் அ‌ளி‌க்‌கிறது.
  • இத‌ன் காரணமாகவே கருவுறுத‌லி‌ன் போது மகர‌‌ந்த‌க்குழா‌ய் இரு ஆ‌ண் கே‌மீ‌ட்டுகளை எடு‌த்து‌ச் செ‌ல்‌கிறது.
Similar questions