India Languages, asked by anjalin, 8 months ago

வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும

Answers

Answered by shreyashreya59
0

It is very difficult to understand ,please put translation in this question !!!!!

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா  

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

வன உ‌யி‌ரி  

  • ம‌னித‌ர்க‌ளா‌ல் வள‌ர்‌க்க‌ப்படாம‌ல், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் முத‌லிய இய‌ற்கை வா‌ழிட‌ங்க‌ளி‌ல் வ‌சி‌‌க்கு‌ம் உ‌யி‌ரின‌ங்களு‌க்கு வன உ‌யி‌ரிக‌ள் எ‌ன்று பெய‌ர்.
  • பெரு‌கி வரு‌ம் ம‌க்க‌ள் தொகை, நகரமயமாத‌ல் முத‌லிய காரண‌ங்களா‌ல் காடுக‌ள் அ‌‌ழி‌க்க‌ப்படு‌த‌ல், வே‌‌‌ட்டையாடுத‌ல் முத‌லிய காரண‌ங்களா‌ல் வன உ‌யி‌ரின‌‌ங்க‌‌ள் ‌மிகவு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு அ‌ழி‌ய‌த் தொட‌ங்‌கின.
  • இ‌தை‌த் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இத‌ன் அடி‌ப்ப‌டை‌யி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்ட வன உ‌யி‌ரிகளை வே‌ட்டையாடுத‌ல் ம‌ற்று‌ம் கொ‌ல்லுத‌ல் தடை செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • வன உயிர்களை வேட்டையாடுதல் சட்ட‌ப்படி ‌மிக‌ப்பெ‌ரிய கு‌ற்ற‌ம் ஆகு‌ம்.
  • எனவே மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  
Similar questions