India Languages, asked by anjalin, 7 months ago

வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

Answers

Answered by bharathkumar20039
0

Answer:

5776

 \sqrt[566]{?}

Answered by steffiaspinno
0

வன உயிரினங்களி‌ன் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்

ன உ‌யி‌ரி

  • ம‌னித‌ர்க‌ளா‌ல் வள‌ர்‌க்க‌ப்படாம‌ல், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் முத‌லிய இய‌ற்கை வா‌ழிட‌ங்க‌ளி‌ல் வ‌சி‌‌க்கு‌ம் உ‌யி‌ரின‌ங்களு‌க்கு வன உ‌யி‌ரிக‌ள் எ‌ன்று பெய‌ர்.
  • பெரு‌கி வரு‌ம் ம‌க்க‌ள் தொகை, நகரமயமாதல் முத‌லிய காரண‌ங்களா‌ல் காடுக‌ள் அ‌‌ழி‌க்க‌ப்படு‌த‌ல், வே‌‌‌ட்டையாடுத‌ல் முத‌லிய காரண‌ங்களா‌ல் வன உ‌யி‌ரின‌‌ங்க‌‌ள் ‌மிகவு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு அ‌ழி‌ய‌த் தொட‌ங்‌கின.
  • வன உயிரினங்களி‌ன் வாழிடம் அழிக்கப்படுவதால் உணவு ம‌ற்று‌ம் உறை‌விட‌த்‌ தேவை‌யி‌ன் காரணமாக ம‌னித‌ர்க‌ள் வாழு‌ம் பகு‌தி‌க்கு இட‌ம்பெயரு‌ம் சூழ‌ல் ஏ‌ற்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அ‌வ்வாறு வரு‌ம் வன உ‌யி‌ரின‌ங்க‌ள் ம‌னித‌ர்களா‌ல் வே‌‌ட்டையாடபடுதலு‌ம் ‌நிக‌ழ்‌கிறது.
  • இ‌தை‌த் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Similar questions