India Languages, asked by anjalin, 6 months ago

தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது? இதற்கான மாற்று முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கூறு. இந்தத் தடையின் காரணமாக சுற்றுச்சூழல் எவ்வாறு சீரடையும்?

Answers

Answered by princerawat00000
1

Samje nhi aara soory can't know about this answer sorry

Mark me in brain list

Answered by steffiaspinno
0

நெ‌கி‌‌‌ழி‌ப் பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌ட்க‌‌ளு‌க்கு மா‌ற்று முறைக‌ள்  

  • நெ‌கி‌‌‌ழி‌ப் பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் ‌பிளா‌ஸ்டி‌க் பொரு‌‌ட்க‌ள் ம‌ண்‌ணி‌ல் உ‌ள்ள நு‌ண் ‌உ‌யி‌ரிக‌‌ளினா‌ல் ‌சிதைவடைவது ‌கிடையாது.
  • இத‌ன் காரணமாக ம‌ண் வள‌த்‌தினை‌க் குறை‌க்‌‌கிறது.
  • ‌நில‌த்‌தினை மாசுபடு‌த்து‌கிறது.
  • இதனாலே தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
  • இவைகளு‌க்கு மா‌ற்றாக சு‌ற்று‌ச்சூழலு‌க்கு பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌த்த பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌ந்து பைக‌ள் தயா‌ரி‌க்கலா‌ம்.
  • நு‌ண் உ‌யி‌ரி‌க‌ளினா‌ல் ‌சிதைவடையு‌ம் த‌‌ம்மை‌க் கொ‌ண்ட பொரு‌ட்களை பய‌ன்படு‌த்தலா‌ம்.
  • எஃகு முத‌லிய உலோக‌ங்க‌ளினா‌ல் ஆன பொரு‌ட்களை பய‌ன்படு‌த்தலா‌ம்.
  • கடை‌த் தெரு‌வி‌ற்கு செ‌‌ல்லு‌ம்போது து‌ணி‌ப்பைகளை பய‌ன்படு‌த்தலா‌ம்.
  • நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத‌ன் மூல‌ம் ‌பிளா‌ஸ்‌டி‌க் ம‌ற்று‌ம் நெ‌கி‌ழி‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் பய‌ன்பாடு குறை‌ந்து ம‌ண் வள‌ம் பெரு‌க்கலா‌ம்.
  • ‌‌நில‌‌ம் மாசுபடுவதை தடு‌க்கலாம்.
Similar questions