India Languages, asked by anjalin, 7 months ago

விதைகள் பாலின இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.

Answers

Answered by randhirsinghrana13
0

Answer:

mark me as brainlist and follow me i will inbox..

Answered by steffiaspinno
0

சரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் ச‌ரியானது ஆகு‌‌ம்.

‌விள‌க்க‌ம்

  • தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • அவை உடல இனப்பெருக்கம் , பாலிலா இனப்பெருக்கம் ம‌ற்று‌ம் பாலினப் பெருக்கம்  ஆகு‌ம்.

பாலினப்பெருக்கம்

  • தாவரங்களில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து புதிய தாவரத்தை தோற்றுவிக்கும் முறைக்கு பாலினப்பெருக்கம்  என்று பெயர்.
  • பூக்கும் தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு மலராகும்.
  • மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வானது மகரந்தசேர்க்கை ஆகும்.
  • ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்தசேர்க்கை எனவும், ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் வேறொரு மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது அயல் மகரந்தசேர்க்கை எனவும் அழைக்கபடுகின்றன.
  • இதன் மூலம் விதைகள் உருவாகின்றன.
  • எனவே விதைகள் பாலினப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றன என்பது சரியான தொடராகும்.
Similar questions