India Languages, asked by anjalin, 8 months ago

ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான செல்பிரிதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறத

Answers

Answered by samalsunil
1

Answer:

we can't understand this language can you write it in English

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறு ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினமானது தங்களை போல ஒத்த உருவமுடைய இனத்தினை பெருக்கி கொள்கின்றன.
  • இதன் விளைவாக தலைமுறை தலைமுறையாக உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
  • தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • அவை உடல இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் ம‌ற்று‌ம் பாலினப் பெருக்கம்  ஆகு‌ம்.

பாலிலா இனப்பெருக்கம்

  • ஈஸ்ட் என்னும் தாவரத்தில் மொட்டுவிடுதல் அல்லது அரு‌ம்புதல் என்னும் நிகழ்வின் மூலமாக இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • தாவரத்திலிருந்து தோன்றும் புதிய வளரியிலிருந்து மொட்டு தோன்றுகிறது.
  • நாளடைவில் வளர்ச்சி அடைந்து புதிய தாவரமாகிறது.
  • ஈஸ்ட்,வளரும் மொட்டு, புதிய மொட்டு,சங்கிலி தொடர் மொட்டு ஆகியவை ஈஸ்ட்டின் வளரும் நிலைகள் ஆகும்.
  • எனவே ஈஸ்ட் பாலிலாஇனப்பெருக்க முறையான செல்பிரிதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது என்பது தவறான தொடராகும்.
Similar questions