India Languages, asked by anjalin, 8 months ago

கருத்தடையின் தேவை என்ன?

Answers

Answered by sanskritiraj13
0

Answer:

చాలా. .................................................. .........................

Answered by steffiaspinno
1

கருத்தடையின் தேவை  

  • குழந்தை பிறப்பதை கட்டுபடுத்த கருத்தடை என்னும் வழிமுறை பின்பற்ற‌ப்படுகிறது.
  • கருவுறுதலை தடுப்பதற்காக பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.
  • இவற்றிற்கு உபயோக‌படுத்த‌ப்படும் சாதனங்கள் கருத்தடை சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • தடுப்பு முறைகள், ஹார்மோன் முறைகள், அறுவை சிகிச்சை, கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள் ஆகிய முறைகளின் மூலம் கருத்தரித்தலை தடுக்கலாம்.
  • இந்தியாவில் கருத்தரித்தலை தடுக்க காப்பர் டி , லிப்பீஸ்லூப் என்னும் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • தடுப்பு முறையானது விந்தணு அண்டத்தினுள் நுழைவதை தடுக்கிறது.
  • ஆண்களில் விந்து நாளம் துண்டிப்பதாலும், பெண்களில் அண்ட நாளம் துண்டிப்பதாலும் குழந்தை நிரந்தரமாக பிறக்காமல் இருக்க  அறுவை சிகிச்சை முறை உபயோக‌ப்படுத்தபடுகிறது.
  • ஹார்மோன் முறை என்பது மாத்திரை மற்றும் மருந்துகளை உட்கொண்டு கருத்தடை செய்யும் முறையாகும்.
Similar questions