எக்சாப்தல்மிக் காய்டர், தைராக்சின் மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
எக்சோப்தால்மிக் கோயிட்ரே கிரேவ்ஸ் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பியில் இருந்து தைராய்டு ஹார்மோன் (தைராக்ஸின்) அதிகமாக சுரப்பதால் இது நிகழ்கிறது. எக்ஸோஃப்தால்மிக் கோயிட்ரேயில், கண்களுக்குப் பின்னால் அதிகப்படியான கொழுப்பு படிவதால் கண் இமைகள் நீண்டு செல்கின்றன. இது எக்ஸோப்தால்மஸ் என்று அழைக்கப்படுகிறது. மற்ற அறிகுறிகள் கவலை, பதட்டம், எடை இழப்பு, வேகமான மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் வெப்பத்திற்கு உணர்திறன் ஆகியவை அடங்கும்.
எனவே, சரியான பதில் 'பாலியல் உறுப்புகளின் சிதைவு'.
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
- ட்ரை அயோடோ தைரானின் மற்றும் டெட்ரா அயோடோ தைரானின் அல்லது தைராக்சின் ஆகியவை தைராய்டு சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்பிகள் ஆகும்.
- உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைப்பதற்கும், உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் உருவாக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது முதலியன தைராய்டு ஹார்மோனின் பணியாகும்.
- தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் ஹைப்போதைராய்டிசம் எனவும், அதிகமாக சுரந்தால் ஹைபர்தைராய்டிசம் எனவும் அழைக்கப்படுகின்றன.
- எக்சாப்தல்மிக் காய்டர் என்னும் நோய் பெரியவர்களில் உண்டாகிறது.
- துருத்திய கண்கள், உடல் வெப்ப நிலை அதிகரித்தல், மிகுதியாக வியர்த்தல், உடல் எடை குறைவு, நரம்பு தளர்ச்சி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
- எக்சாப்தல்மிக் காய்டர் தைராக்சின் மிகைச்சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.
- எனவே கொடுக்கப்பட்ட தொடர் சரியானது.
Similar questions
English,
3 months ago
Social Sciences,
3 months ago
Math,
7 months ago
English,
10 months ago
Math,
10 months ago