India Languages, asked by anjalin, 8 months ago

இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் அ) கண் விழித்திரை ஆ) பெருமூளைப் புறணி இ) வளர் கரு ஈ) சுவாச எபிதீலியம

Answers

Answered by Agamsain
3

Answer:

கண்ணின் விழித்திரை, பெருமூளைப் புறணி, கர்ப்பப்பை வாய் எபிட்டிலியம் மற்றும் சுவாச எபிட்டிலியம்

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
1

கண் விழித்திரை

  • மனித உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் கட்டுபடுத்துவது நரம்பு மண்டலம் ஆகும்.
  • நரம்பு மண்டலத்தில் மூன்று வகையான கூறுகள் காணப்படுகின்றன.
  • அவை நியூரான்கள், நியூரோகிளியாக்கள் மற்றும் நரம்பு நாரிழைகள் ஆகும்.
  • ஒவ்வொரு உயிரினத்திலும் பல்வேறு வகையான செல்கள் காணப்படுகின்றன.
  • நியூரான்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
  • மனிதனில் காணப்படும் மிக நீளமான செல் நரம்பு செல் அல்லது நியூரான்கள் எனப்படும்.
  • நியூரான்கள் மூலமாக எந்த உறுப்புகள் எந்த வேலையை செய்ய வேண்டும் என்ற தகவல்கள் அனைத்தும் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு கடத்தப்படுகிறது.
  • நியூரான்கள் அமைந்திருக்கும் விதத்தை பொருத்து ஒரு முனை, இருமுனை, பல முனை நியூரான்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.
  • இருமுனை நியூரான்கள் கண் விழித்திரையில் காணப்படுகிறது.
Similar questions