கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும். காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
இந்த அறிக்கை உண்மை
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
விளக்கம்
- நமக்கு தேவையான பண்புகளை கொண்ட ஒரு தாவரத்தை உருவாக்குவதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாவரங்களில் உள்ள பண்புகளை சேகரித்து அதை கலப்பினம் செய்வதாகும்.
- இவ்வாறு உருவாகும் தாவரமானது கலப்புயிரி என்று அழைக்கப்படுகின்றது.
- கலப்புயிரியானது நாம் எடுத்துக்கொண்ட இரு பெற்றோர் தாவரத்தை விட உயர்தர பண்பு கொண்டதாக இருக்கும்.
- மேலும் இவற்றின் மரபியல் தன்மை பல வேறுபாடுகளை கொண்டதாக இருக்கும்.
- கலப்புயிரி உருவாக்கும் செயலானது விரும்பத்தக்க பண்புகள் கொண்ட தாவரங்கள் உருவாகும் வரை நடைபெறும்.
- இத்தகைய பண்பு தற்கலப்பில் காணப்படுவதில்லை அதாவது கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
- எனவே கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
Similar questions