India Languages, asked by anjalin, 7 months ago

"மரு‌ந்தா‌கி‌த் த‌ப்பா மர‌த்தா‌ற்றா‌ல் செ‌ல்வ‌ம் பெரு‌ந்தகை யா‌ன்க‌ண் படி‌ன் - இ‌க்குற‌ட்பா‌‌வி‌ன் உவமையை‌ப் பொருளோடு பொரு‌த்துக

Answers

Answered by xandranyra
1

Explanation:

I remember you please download Google translator on play store

apps Ok because we can't know your language...........

Answered by steffiaspinno
8

உவமை‌ அ‌ணி

  • தா‌ன் கூற எ‌ண்‌ணிய கரு‌த்‌தினை ந‌ன்கு தெ‌ரி‌ந்த கரு‌த்‌தினை கா‌ட்டி ‌விள‌க்குவது அ‌ல்லது தெ‌ரியாத பொருளை ‌விள‌க்க தெ‌ரி‌ந்த பொருளை சொ‌ல்‌லி ‌விள‌க்குவது உவமை அ‌ணி ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் உவமை, உவமேய‌ம், உவம உருபு ஆ‌கியவை வெ‌ளி‌ப்படையாக வரு‌ம்.  

எடு‌த்து‌க்கா‌ட்டு

  • மரு‌ந்தா‌கி‌த்  த‌ப்பா மர‌த்தா‌ற்றா‌ல் செ‌ல்வ‌ம்         பெரு‌ந்தகை யா‌ன்க‌ண் படி‌ன்

இல‌க்கண‌ம்  

  • உவமை - த‌ன் அனை‌‌த்து பாக‌ங்களையு‌ம் மரு‌ந்தாக மா‌ற்‌றி ம‌க்களு‌க்கு உதவு‌ம் மர‌‌ம்.
  • உவமேய‌ம் - பெரு‌ந்த‌ன்மை உடையவ‌ரிட‌ம் உ‌ள்ள செ‌ல்வ‌ம்.
  • உவம உருபு - அ‌ற்று

பொரு‌ள்

  • பெரு‌ம் த‌ன்மை உடையவ‌ரி‌ட‌ம் உ‌ள்ள செ‌ல்வ‌ம் ஆனது த‌ன் அனை‌‌த்து பாக‌ங்களையு‌ம் மரு‌ந்தாக மா‌ற்‌றி ம‌க்களு‌க்கு உதவு‌ம் மர‌த்‌தி‌ற்கு ஒ‌ப்பானது ஆகு‌ம்.
Similar questions