India Languages, asked by anjalin, 1 year ago

கு‌ற்‌றியலுகர‌ப் புண‌ர்‌ச்‌சியை எடு‌த்து‌க்கா‌ட்டுட‌ன் ‌விள‌க்குக‌

Answers

Answered by ashauthiras
5

Answer:

குற்றியலுகரச்சொற்கள் பிற சொற்களுடன் இணைவதை குற்றியலுகரப் புணர்ச்சி என்பர்.

குற்றியலுகரம் என்பது உகரம் ஏறிய வல்லின எழுத்துக்களான கு,சு,டு,து,பு,று சொல்லின் ஈற்றில் அமைந்து வரும் போது தன் ஓசையில் குறைந்து ஒலிப்பது குற்றிலுகரம் எனப்படும். குற்றியலுகரம் ஆறு வகைப்படும், குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 6 (கு,சு,டு,து,பு,று)

Answered by steffiaspinno
6

புண‌ர்‌ச்‌சி  

  • ‌நிலைமொ‌ழி‌யி‌ன் இறு‌தி எழு‌த்து‌ம், வருமொ‌ழி‌யி‌ன் முத‌ல் எழு‌த்து‌ம் இணை‌‌வதை புண‌ர்‌ச்‌சி ஆகு‌ம்.  

கு‌ற்‌றியலுகர‌ப் புண‌ர்‌ச்‌சி

  • கு‌ற்‌றியலுகர‌ச் சொ‌ற்க‌ளி‌ல் ‌நிலைமொ‌ழி‌யி‌ன் இறு‌தி‌யி‌ல் உ‌ள்ள கு‌ற்‌றியலுகர‌ம் ஆனது வருமொ‌ழி‌யி‌ன் முத‌லி‌ல் உ‌ள்ள உ‌யி‌ர் எழு‌த்துட‌ன் சேரு‌ம் போது உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம் எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன் படி மெ‌ய் ‌வி‌ட்டு உகர‌ம் மறையு‌ம்.
  • ‌பி‌ன்ன‌ர் உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன் படி ‌வருமொ‌ழி‌யி‌ன் முத‌லி‌ல் உ‌ள்ள உ‌யி‌ர் எழு‌த்துட‌ன் சே‌ர்‌ந்து புணரு‌ம்.  

எடு‌த்து‌க்கா‌ட்டு  

  • மாச‌ற்றா‌ர் - (மாசு (‌ச்+உ) + அ‌ற்றா‌ர்) எ‌ன்ற சொ‌ல்லானது  உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்கு‌ற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம் எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன்படி உகர‌ம் ‌நீ‌ங்‌கி மா‌ச் + அ‌ற்றா‌ர் என மாறு‌ம்.
  • உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன்படி மாச‌ற்றா‌ர் என புணரு‌ம்.
Similar questions