India Languages, asked by anjalin, 7 months ago

த‌‌ன்னொ‌ற்‌றிர‌ட்‌ட‌ல் ‌வி‌தியை எடு‌த்து‌க்கா‌ட்டுட‌ன் ‌விள‌க்குக.

Answers

Answered by ashauthiras
0

Answer:

நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது. ஐசாக் நியூட்டன் தான் 1687 ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா[1] என்னும் நூலில் கீழ்க்காணுமாறு கூறுகிறார்:

தமிழில்: எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன, அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், திசையில் எதிரெதிராகவும் இருக்கும்.

மேற்கண்ட நியூட்டனின் மூன்றாம் விதியானது மொத்த உந்தம் மாறா விதி என்பதில் இருந்து எழுவதாகும்.

Explanation:

Answered by steffiaspinno
2

த‌ன்னொ‌ற்‌றிர‌ட்ட‌ல்  

  • ப‌ண்பு‌ப்பெய‌ர் புண‌ர்‌ச்‌சி‌யி‌‌ல் ஈறுபோத‌ல் (ஈ‌ற்றெழு‌த்து‌‌க் கெ‌ட்டு‌ப் போத‌ல்) ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல்  மை கெ‌ட்ட ‌பிறகு, ‌நிலை‌ மொ‌ழி‌யி‌ன் இறு‌தி கரமாகவு‌ம், வருமொ‌ழி‌யி‌ன் முத‌ல் உ‌யி‌ர் எழு‌த்தாகவு‌ம் இரு‌ந்தா‌ல் த‌‌ன்னொ‌ற்‌றிர‌ட்ட‌ல் ‌‌வி‌தி‌ பய‌ன்படு‌‌ம். 

(எ.கா)  

  • வெ‌ற்‌றிலை எ‌‌ன்ற சொ‌‌ல்லை ‌பி‌ரி‌த்தா‌ல் வெறுமை+ இலை என வரு‌ம்.
  • ஈறுபோத‌ல் (ஈ‌ற்றெழு‌த்து‌‌க் கெ‌ட்டு‌ப் போத‌ல்) ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல்  மை கெ‌ட்ட ‌பிறகு வெறு + இலை என வரு‌ம்.
  • த‌ன்னொ‌‌ற்‌றிர‌ட்ட‌ல் எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன்படி ஒ‌‌ற்று இர‌ட்டி  வெ‌ற்று + இலை என வரு‌ம்.
  • உ‌யி‌ர்வ‌ரி‌ன் உ‌க்குற‌ள் மெ‌ய்‌வி‌ட்டோடு‌ம் எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன்படி உகர‌ம் கெ‌ட்டு வெ‌ற்‌‌ற்+இலை என வரு‌ம்.
  • உட‌ல்மே‌ல் உ‌யி‌ர்வ‌ந்து ஒ‌ன்றுவது இய‌ல்பே எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன்படி (‌‌ற்+இ=‌றி) வெ‌ற்‌றிலை என புண‌ர்‌ந்தது.
Similar questions