India Languages, asked by anjalin, 11 months ago

பகைவ‌ர் வ‌லிமைய‌ற்று இரு‌க்கு‌ம்போதே வெ‌ன்று‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்னு‌ம் குற‌ட்பாவை‌‌க் கூறுக

Answers

Answered by TheDiffrensive
1

Answer :-

எ‌ப்போது மரு‌த்துவ‌த்‌தி‌ன் ‌பி‌ரிவுகளா‌க் குற‌‌ள் கூறுவன யாவை மரு‌ந்து தேவை‌ த்துவ‌த்‌தி‌ன் ‌ பி‌ரிவுகளா‌ க்பகைவ‌ர் வ‌லிமைய‌ற்று ரு‌க்கு‌ம்போ வே‌ண்டு‌ம் எ‌ன்னு‌ம் குற‌ட்பாவை‌‌க் கூறுக குற‌‌ள் கூறுவன யாவை மரு‌ந்து யி‌ல்லை எ‌ன்று

Answered by steffiaspinno
1

பகைவ‌ர் வ‌லிமைய‌ற்று இரு‌க்கு‌ம்போதே வெ‌ன்று‌விட வே‌ண்டு‌ம்

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக பொதுமறை என ‌அழை‌க்க‌ப்படு‌ம் திரு‌க்குற‌‌ள் அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.  

பகை‌திற‌ம் தெ‌ளித‌‌ல்  

  • இளைதாக மு‌‌ள்மர‌ம் கொ‌ல்க களையுந‌ர்     கைகொ‌ல்லு‌ம் கா‌ழ்‌த்த இட‌த்து.  

பொரு‌ள்

  • மு‌ள்மர‌த்‌தினை ‌சி‌றியதாக இரு‌க்கு‌ம் போதே களை‌‌ந்து ‌விட வே‌ண்டு‌ம்.
  • வள‌ர்‌ந்து ‌வி‌ட்ட‌ ‌‌பிறகு களைய எ‌ண்‌ணினா‌ல் வெ‌ட்டுபவ‌ரி‌ன் கையையே வரு‌த்து‌ம்.
  • இ‌‌ந்த குற‌ளி‌ல் மறைமுகமாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி பகைவ‌ர் வ‌லிமைய‌ற்று இரு‌க்கு‌‌ம் போதே வெ‌ன்று‌விட வே‌ண்டு‌ம்.
  • அவ‌ர்க‌ள் வ‌லிமை உடையவ‌ர்களாக மா‌றினா‌ல், வெ‌ல்வது கடினமாக மா‌றி‌விடு‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
Similar questions