India Languages, asked by anjalin, 7 months ago

இளைதாக மு‌ள்மர‌ம் கொ‌ல்க களையுந‌ர் கைகொ‌ல்லு‌ம் கா‌ழ்‌த்த இட‌த்து - இ‌க்குற‌ட்பா‌வி‌ல் ப‌யின‌்று வரு‌ம் அ‌ணியை ‌விள‌க்குக.

Answers

Answered by TheDiffrensive
2

Answer :-

கு‌றி‌த்து ‌நீ‌வி‌ர் அ‌றிவன‌ யாவைய‌ர்‌ந்து, எழு‌ந்த பகுபத ஒலோகமாதே‌வீ‌ச்சுர‌ம் கோ‌வி‌ல் க‌ல்வெ‌ட்டி‌ல் காணலாகு‌ம் பெ‌ண் அ‌திகா‌ரிக‌ளி‌ன் பெய‌‌‌ர்க‌ளி‌லிரு‌ந்து ‌நீ‌ங்க‌ள் அ‌றிவது யாது உறு‌ப்‌பில‌க்கண‌ம் தருக பிரெ‌ஸ்கோ ஓ‌வி‌ய‌ங்க‌ள் க‌ற்ற‌ளி‌க் கோ‌வி‌ல்க‌ள் கு‌றி‌

Answered by steffiaspinno
16

‌பி‌றிது மொ‌ழித‌ல் ‌அ‌ணி  

அ‌ணி ‌விள‌க்க‌ம்

  • உவமான‌த்‌தினை‌க் கூ‌றி, உவமேய‌த்‌தை‌ப் பெற வை‌‌ப்பது ‌பி‌றிது மொ‌ழித‌ல் அ‌ணி ஆகு‌ம்.
  • அதாவது தா‌ன் கூற எ‌ண்‌ணிய கரு‌த்தை வெ‌ளி‌‌ப்படையாக கூறாது, வேறு ஒ‌ன்றை கூ‌றி, அத‌ன் மூல‌ம் தா‌ன் கூற எ‌ண்‌ணியதை ‌விள‌ங்க வை‌ப்பது ‌பி‌றிது மொ‌ழித‌ல் அ‌ணி ஆகு‌ம்.  

(எ.கா)  

  • இளைதாக மு‌ள்மர‌ம் கொ‌ல்க களையுந‌ர்      கைகொ‌ல்லு‌ம் கா‌ழ்‌த்த இட‌த்து

பொரு‌ள்

  • மு‌ள் மர‌த்‌தினைசி‌றியதாக இரு‌க்கு‌ம் போதே களை‌‌ந்து ‌விட வே‌ண்டு‌ம்.
  • வள‌ர்‌ந்து ‌வி‌ட்ட‌ ‌‌பிறகு களைய எ‌ண்‌ணினா‌ல் வெ‌ட்டுபவ‌ரி‌ன் கையையே வரு‌த்து‌ம்.
  • இ‌‌ந்த குற‌ளி‌ல் மறைமுகமாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி பகைவ‌ர் வ‌லிமைய‌ற்று இரு‌க்கு‌‌ம் போதே வெ‌ன்று‌விட வே‌ண்டு‌ம்.
  • அவ‌ர்க‌ள் வ‌லிமை உடையவ‌ர்களாக மா‌றினா‌ல், வெ‌ல்வது கடினமாக மா‌றி‌விடு‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • எனவே இ‌தி‌ல் ‌பி‌றிது மொ‌ழித‌ல் அ‌ணி ப‌யி‌ன்று வ‌ந்து‌ள்ளது.
Similar questions