ஜனப்பிரளயம் என்ற வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது? அ) மக்கள் அலை ஆ) உயிர் அலை இ) மக்கள் வெள்ளம் ஈ) மக்கள் அவை
Answers
Answered by
14
மக்கள் வெள்ளம்
சுந்தர ராமசாமி
- நவீனத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலை சார்ந்தவர் ஆவார்.
- இவர் தன் கவிதைகளில் பசுவய்யா என்ற புனைப் பெயரினை பயன்படுத்தியுள்ளார்.
- இவர் ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகள், ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் போன்ற புதினங்களை படைத்துள்ளார்.
- மேலும் மலையாளரத்தில் இருந்து செம்மீன், தோட்டியின் மகன் போன்ற புதினங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- சுந்தர ராமசாமி இயற்றிய நம் பாடப்பகுதியில் வந்துள்ள பேச்சாளர் ஜீவா என்ற ப. ஜீவானந்தம் பற்றிய காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ள ஜனப்பிரளயம் என்ற வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் மக்கள் வெள்ளம் என்பது ஆகும்.
Similar questions
English,
3 months ago
Social Sciences,
3 months ago
History,
7 months ago
Hindi,
10 months ago
Physics,
10 months ago