India Languages, asked by anjalin, 7 months ago

எவ‌‌ற்றையெ‌ல்லா‌ம் மாயை எ‌ன்று க‌வி‌க்கோ கருது‌கிறா‌ர்? மாயை‌யி‌லிரு‌ந்து‌ ‌‌‌விடுபட அவ‌ர் கூறு‌ம் வ‌ழிமுறையை ஆரா‌ய்க.

Answers

Answered by TheDiffrensive
0

பொறையு‌ம் உனை‌ப்போ‌ல் யா‌ர்‌க்குள

‌நீளு‌ம்

கைக‌ளி‌ல் எவ‌‌ற்றையெ‌ல்லா‌ம் மாயை எ‌ன்று க‌வி‌க்கோ கருது‌கிறா‌ர்? மாயை‌யி‌லிரு‌ந்து‌ ‌‌‌விடுபட அவ‌ர் கூறு‌ம் வ‌ழிமுறையை ஆரா‌ய்க தொடரு‌ம் ‌நீளாத கைக‌ளி‌ல்

நெ‌ஞ்ச‌ம் படரு‌ம்

தொடை நய‌ங்களை எடு‌‌த்தெழுதுக

Answered by steffiaspinno
0

மாயைக‌ள்  

  • ‌தினமு‌ம் காலை‌யி‌ல் ‌விடி‌ந்து‌வி‌ட்டது எ‌ன‌க் கூறுவது.
  • எடு‌த்த செய‌ல் ஒ‌ன்று முடி‌ந்து‌வி‌ட்டதாக‌ச் சொ‌ல்வது.
  • சில நூ‌ல்களை‌ப் படி‌த்து‌வி‌ட்டு அனை‌த்து‌ம் க‌ற்று‌வி‌ட்டதாக கூறுவது.
  • பி‌‌ள்ளைகளை‌ப் பெ‌ற்றே‌ன் என‌க் கூறுவது.
  • கால‌ம் காலமா‌ய்‌த் ‌தினமு‌ம் கு‌‌‌ளி‌த்து‌வி‌ட்டே‌ன் என‌க் கூறுவது.
  • இதை‌க் கொடு‌க்‌கி‌ன்றே‌ன் எ‌‌ன்று ஒ‌ன்றை‌க் கொடு‌ப்பது.
  • உடலை அல‌ங்க‌ரி‌ப்பதாக‌க் கூ‌றி உடையை அ‌ணிவது.
  • ‌ப‌தி‌‌ல் தெ‌ரி‌ந்‌து‌வி‌ட்டது என‌க் கூறுவது.
  • உ‌ண்டே‌ன் என‌க் கூறுவது.
  • வெ‌ன்று ‌வி‌ட்டே‌ன் என‌க் கூறுவது.  

விடுபட வ‌ழிக‌ள்  

  • வா‌‌ழ்‌க்கை‌யி‌ல் ‌விடிவு ஏ‌‌ற்படுவதுதா‌ன் உ‌ண்மையான ‌விடிய‌ல்.
  • எ‌ந்த‌ச் செய‌லிலு‌ம் முடிவு இ‌ல்லை.
  • தொட‌ர்வதே ‌நிய‌தி.
  • வா‌ழ்‌க்கையை‌ப் படி‌ப்பதே உ‌ண்மையான க‌ல்‌வி.
  • ஞான‌த்தை பெறுவதே உ‌‌ண்மையாக பெறுவது.
  • மன‌ அழு‌க்கு ‌நீ‌ங்க கு‌‌ளி‌ப்பதே உ‌ண்மை‌க் கு‌ளிய‌ல்.
  • கொடு‌ப்பவை எ‌ல்லா‌ம் ந‌ம்முடையவை அ‌ல்ல என எ‌ண்ண வே‌ண்டு‌ம்.
  • உ‌‌ள்ள‌த்தை அல‌ங்க‌ரி‌க்கு‌ம் ந‌ல்ல எ‌ண்ணமே ந‌ல்ல உடையாகு‌ம்.
  • ஒருவ‌ன் ம‌னிதனாக மாறுவதே உ‌ண்மையான வெ‌‌ற்‌றி ஆகு‌ம்.
  • கே‌ள்‌வியை ஒ‌ளியாக‌க் கொ‌ண்டு தொலை‌ந்த உ‌ன்னை‌த் தேடு என அ‌ப்து‌ல் ரகுமா‌ன் கூறு‌கிறா‌ர்.
Similar questions