India Languages, asked by anjalin, 7 months ago

நா‌ட்டு‌ப்புற‌த்‌திலு‌ம் ப‌ட்டண‌த்‌திலு‌ம்‌ ‌சிற‌‌ந்து ‌விள‌ங்குவதாக‌த் தாகூ‌ர் எவ‌ற்றை‌க் கூறு‌கிறா‌ர்?

Answers

Answered by TheDiffrensive
0

your answer is ⬇️⬇️

‌நீளு‌ம்

கைக‌ளி‌ல் தோழமை தொடரு‌ம் ‌நீளாத கைக‌ளி‌ல்

நெ‌ஞ்ச‌ம் படரு‌ம் -

தொடை நய‌ங்களை எடு‌‌த்தெழுதுக

Answered by steffiaspinno
2

நா‌ட்டு‌ப்புற‌த்‌திலு‌ம் ப‌ட்டண‌த்‌திலு‌ம்‌ ‌சிற‌‌ந்து ‌விள‌ங்குபவை

இர‌வீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர்  

  • ‌இர‌வீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் அவ‌ர்க‌ள் 1913 ஆ‌ம் ஆ‌ண்டு ‌கீதா‌ஞ்ச‌லி எ‌ன்ற வ‌ங்க க‌விதை நூ‌லி‌ன் ஆ‌ங்‌கில மொ‌ழி‌பெய‌ர்‌ப்‌பி‌ற்காக இல‌க்‌கிய‌த்‌‌தி‌ற்கான நோப‌ல் ப‌ரி‌சினை பெ‌ற்றா‌ர்.
  • நோப‌ல் ப‌ரிசு பெ‌ற்ற முத‌ல் இ‌ந்‌திய‌ர் இவரே.
  • இர‌வீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் அவ‌ர்க‌ள் எழு‌திய ஜனகணமன எ‌ன்ற பாட‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் தே‌‌சிய ‌கீதமாகவு‌ம், அம‌ர் சோனா‌ர் ப‌ங்களா எ‌ன்ற பாட‌ல் வ‌ங்காள தேச‌த்‌தி‌ன் தே‌சிய ‌கீதமாகவு‌ம் உ‌ள்ளது.
  • சா‌கி‌‌த்ய அகாதெ‌மி ‌வெ‌ளி‌யி‌ட்ட தாகூ‌ரி‌ன் கடித‌ங்க‌ள் எ‌ன்ற நூ‌லினை த‌மி‌ழி‌ல் மொ‌ழி‌பெ‌ய‌ர்‌த்தவ‌ர் த.நா. குமாரசுவா‌மி ஆவா‌ர்.
  • ந‌ம் பாட‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள தாகூ‌ரி‌ன் கடித‌ங்க‌ள் எ‌ன்ற உரைநடை‌யி‌‌ல் நா‌ட்டு‌ப் புற‌ங்க‌ளி‌ல் ‌சிற‌ந்து ‌‌விள‌‌‌‌ங்குவதாக தாகூ‌‌ர் கூ‌றியது இய‌ற்கை ஆகு‌ம்.
  • ப‌ட்டண‌‌த்‌தி‌ல் ‌சிற‌ந்து ‌விள‌ங்குவதாக கூ‌‌றியது ம‌னித சமுதாய‌ம் ஆகு‌‌ம்.
Similar questions