India Languages, asked by abhuthahir, 6 months ago

மெய் எழுத்து இடம் பெறாத சொர்கள் ஐந்து எழுதுக (எடுத்துக்காட்டு ) ஆடை , சபை ,
பழ ..மொழி​

Answers

Answered by Anonymous
2

பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,

  • அடைப்பொலி,
  • மூக்கொலி,
  • உரசொலி,
  • மருங்கொலி,
  • ஆடொலி,
  • வருடொலி,
  • தொடரொலி

எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Answered by Anonymous
4

Answer:

  • தூது
  • மழை
  • மாலை
  • காடு
  • பாலை
  • சிறுகுடி
  • கிளி
  • பறவை
  • உணவு
Similar questions