India Languages, asked by anjalin, 1 year ago

"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ’ என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்? அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும் ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவு‌ம் "

Answers

Answered by contactriyas2
2

Answer:

answer is option a hope it helps follow me and mark as brainliest and follow me if u like dear

Answered by steffiaspinno
5

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

குகனை இராம‌ன் ‌பி‌ரித‌ல்

  • இராம‌ன் காட்டி‌ற்கு செ‌ன்று து‌ன்ப‌ம் அடைவா‌ன் என எ‌ண்‌ணிய குக‌ன் மன‌ம் வரு‌ந்‌தினா‌‌ன்.
  • இதனை அ‌றி‌ந்த இராம‌ன் கூ‌றிய கூ‌ற்றே துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ஆகு‌ம்.
  • அதாவது து‌ன்ப‌ம் எ‌ன்ற ஒ‌ன்று இரு‌ந்தா‌ல் ம‌ட்டு‌மே இ‌ன்ப‌ம் எ‌‌ன்ற ஒ‌ன்று ‌கிடை‌க்கு‌ம்.
  • து‌ன்ப‌த்‌தி‌ற்கு ‌பிறகு ‌நி‌ச்சய‌ம் இ‌ன்‌ப‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
  • நா‌ம் இருவரு‌ம் ‌பி‌ரிவதை எ‌ண்‌ணி மன‌ம் வரு‌ந்தாதே.
  • இதுவரை சகோதர‌ர்களாக நா‌‌ங்க‌ள் நா‌ல்வ‌ர் இரு‌ந்தோ‌ம்.
  • இ‌னி உ‌ன்னையு‌ம் சே‌ர்‌த்து நா‌‌ம் ஐவ‌ராக உ‌ள்ளோ‌ம் எ‌ன்றா‌ன்.
  • துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது எ‌ன்ற இராம‌னி‌ன் கூ‌ற்‌றி‌‌ற்கு பொரு‌த்தமான பழமொ‌ழி நிழலின் அருமை வெயிலில் தெரியும் எ‌ன்பது ஆகு‌ம்.
Similar questions