India Languages, asked by anjalin, 7 months ago

சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

Answers

Answered by xandranyra
4

Explanation:

ഐ ലൗ യുവിൽ ബേബി ഐ ക്‌നൗ I'm ഗേൾ ബൈ ബൈ. ബേബി

Answered by steffiaspinno
21

சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமை

  • ‌சீதையை கவ‌ர்‌ந்து செ‌ன்ற இராவணணை எ‌தி‌ர்‌த்து கழுகு வே‌ந்தனான சடாயு போ‌ரி‌ட்டு காயமு‌ற்றா‌ன்.
  • இராம‌ன் சடாயுவை இற‌க்கு‌ம் தருவா‌யி‌ல் ச‌ந்‌தி‌த்தா‌ன்.
  • நட‌‌ந்ததை இராம‌னிட‌ம் கூ‌றி‌வி‌ட்ட ‌பிறகு சடாயு இற‌ந்தா‌ன்.
  • சடாயுவை த‌ன் த‌ந்தை‌க்கு ‌நிகராக எ‌ண்‌ணிய இராம‌ன், மக‌ன் எ‌ன்ற முறை‌யி‌ல் இறு‌தி சட‌ங்குகளை செ‌ய்தா‌ன்.
  • அ‌கி‌ல், ச‌ந்தன‌க் ‌க‌ட்டைகளை கொ‌ண்டு வ‌ந்தா‌ன்.
  • த‌ரு‌ப்பை‌ப் பு‌ற்களை அடு‌க்‌கினா‌ன்.
  • ந‌ன்‌னீ‌ர் கொ‌ண்டு வ‌ந்தா‌ன்.
  • த‌ன் பெ‌ரிய கர‌ங்களா‌ல் சடாயு‌வி‌ன் உடலை தூ‌க்‌கி‌க் கொ‌ண்டு வ‌ந்து இறு‌தி‌ச் சட‌ங்கு‌க்கு உ‌ரிய மேடை‌யி‌ல் வை‌த்து இராம‌ன் சடாயு‌வி‌ற்கு இறு‌தி சட‌ங்‌கினை செ‌ய்தா‌ன்.
  • இதுவே சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமை ஆகு‌ம்.
Similar questions