India Languages, asked by anjalin, 1 year ago

செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?

Answers

Answered by Anonymous
5

sry mate don't know this language

Answered by steffiaspinno
2

செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக ம‌க்க‌ள் அனைவரு‌க்கு‌ம் தேவையான பொதுவான கரு‌த்து‌க்களை கூறுவதா‌ல் உலக பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இது அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.

வெஃகாமை

  • அஃகாமை செ‌ல்வ‌த்‌தி‌ற்கு யாதெ‌னி‌ன் வெஃகாமை      
  • வே‌ண்டு‌ம் ‌பிற‌‌ன்கை‌ப் பொரு‌‌ள்.  

பொரு‌ள்  

  • ஒருவ‌ரி‌ன் கையுள்ள செ‌ல்வ‌ம் குறையாம‌ல் இரு‌‌க்க,  அவ‌ர் ‌பிற‌‌ரி‌ன் கை‌யி‌ல் உ‌ள்ள பொருளை ‌விரு‌ம்பாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.  
Similar questions